Thursday 23 August 2012

அம்மா என்று அழைப்பதற்கு காரணம் இருக்கிறது.

அம்மா என்று அழைப்பதற்கு காரணம் இருக்கிறது….


"அம்மா " என்ற வார்த்தை இருக்கிறதே 
இது தமிழுக்கு மட்டுமே உள்ள சிறப்பு ......

அ - என்பது உயிர் எழுத்து
ம் - என்பது மெய் எழுத்து
மா - என்பது உயிர்மெய் எழுத்து
( மெய் என்றால் உடல் என்று பொருள் )
-அதாவது உடலையும் ,உயிரையும் இணைத்து கொடுப்பவர்
"அம்மா "
-அதனால் தான் " அம்மா " என்கிறோம்....
ஆனால் இன்று பலர் மம்மி என்று அழைப்பதை தான்
விரும்புகிறார்கள்

" மம்மி" என்றால் பதப்படுத்த பட்ட " பிணம் " என்று பொருள் .....
உயிரும் உடலும் தந்தவளை உயிரோடு பதப்படுத்தாமல் உயிர் வரை இனிக்கும் தமிழில் மெய்யான அன்பால் "அம்மா" " அம்மா " என்று அழையுங்கள்.

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



No comments:

Post a Comment