பாஸ்போர்ட் கட்டணம் உயர்வு!
பாஸ்போர்ட்டுக்கான கட்டணம் வரும் அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல் உயர்த்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
சாதாரணமாக விண்ணப்பிக்கப்படும் பாஸ்போர்ட்டுக்கான கட்டணம் ரூ.1000 ரூபாயில் இருந்து ரூ.1500 ஆகவும்.
தட்கல் முறை மூலம் பாஸ்போர்ட் பெறுவதற்கான கட்டணம் ரூ. 2,500 லிருந்து ரூ. 3,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது
வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் சாதாரண பாஸ்போர்ட் பெறுவதற்கான கட்டணம் 40 அமெரிக்க டாலரில் இருந்து 75 டாலர்களாக உயர்த்தப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
பாஸ்போர்ட்டுக்கான கட்டணம் வரும் அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல் உயர்த்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
சாதாரணமாக விண்ணப்பிக்கப்படும் பாஸ்போர்ட்டுக்கான கட்டணம் ரூ.1000 ரூபாயில் இருந்து ரூ.1500 ஆகவும்.
தட்கல் முறை மூலம் பாஸ்போர்ட் பெறுவதற்கான கட்டணம் ரூ. 2,500 லிருந்து ரூ. 3,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது
வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் சாதாரண பாஸ்போர்ட் பெறுவதற்கான கட்டணம் 40 அமெரிக்க டாலரில் இருந்து 75 டாலர்களாக உயர்த்தப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்
No comments:
Post a Comment